ECONOMYSELANGOR

மறுசுழற்சித் திட்டங்களை பெ. ஜெயா மாநகர் மன்றம் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30- தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் மறுசுழற்சித் திட்டங்களை பல்வகைப் படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்வதில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கடப்பாடு கொண்டுள்ளது. குப்பைகளை சேகரிப்பது மற்றும் பொது இடங்களை...
ECONOMYSELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 121 ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதளிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21– ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) தனது பணியாளர்கள் 121 பேருக்கு 2021 ஆம் ஆண்டின் சிறந்த சேவைக்கான விருதை வழங்கி கௌரவித்துள்ளது. எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நேற்று...
ECONOMYSELANGOR

கோலாலம்பூர்,கோம்பாக்கின் 144 பகுதிகளில் நீர் விநியோகத் தடை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 30-  ஜாலான் கூச்சிங், வர்த்தா லாமாவில் வால்வு  கசிவு காரணமாக கோம்பாக் மற்றும் கோலாலம்பூரில் உள்ள  144 பகுதிகளில் அட்டவணையிடப்படாத  நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. வால்வு பழுதுபார்க்கும் பணி இன்று...
ECONOMYNATIONALSELANGOR

சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவ இரு தொழிற்சாலைகளை பி.கே.என்.எஸ். நிர்மாணிக்கும்

Yaashini Rajadurai
கோலா சிலாங்கூர், மார்ச் 30– இரு குறைந்த விலை தொழிற்சாலைகளை பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் அடுத்தாண்டு நிர்மாணிக்கவிருக்கிறது. புறநகர்களில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம்...
ECONOMYNATIONALPENDIDIKANSELANGOR

எஸ்.பி.எம். இரண்டாம் கட்ட அமர்வில் 90,000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் 

Yaashini Rajadurai
மலாக்கா, மார்ச் 30- வரும் ஏப்ரல் மாதம் 5 முதல் மே 19 வரை நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம். தேர்வின் இரண்டாம் கட்ட அமர்வில் 85,700 மாணவர்கள் பங்கேற்பர் என்று மூத்த கல்வியமைச்சர் டத்தோ ரட்ஸி...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரிலுள்ள ஆறுகள் பாதுகாப்பான தரத்தைக் கொண்டுள்ளன- மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 29– சிலாங்கூரிலுள்ள ஆறுகளில் நீரின் தரம் பாதுகாப்பானதாக இருப்பதோடு பயனீட்டாளர்களுக்கு விநியோகிப்பதற்கு ஏதுவாக சுத்திகரிக்கக்கூடியதாகவும் உள்ளன. சிலாங்கூரிலுள்ள பல பெரிய ஆறுகளில் நீரின் தரம் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில்...
ECONOMYSELANGOR

மின்- அழைப்பு பொருள் விநியோகிப்பாளர்களுக்கு சொச்சோ பாதுகாப்பு- கணபதிராவ் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 29- இணைய அழைப்பின் வழி பொருள் மற்றும் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவன சந்தாவை செலுத்துவதற்கு சிலாங்கூர் அரசு இவ்வாண்டு...
ECONOMYNATIONALSELANGOR

சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ஐந்து அரசு துறைகளுடன் லுவாஸ் ஒத்துழைப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 29– சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் நீர் தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் ஐந்து...
ECONOMYPBTPENDIDIKANSELANGOR

கோத்தா கெமுனிங்  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்  விநியோகம்

Yaashini Rajadurai
சுபாங் ஜெயா, மார்ச் 29- கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி  ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 100 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஷா ஆலம், கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா...
ECONOMYHEALTHNATIONALSELANGOR

இருதய சிகிச்சை ஆய்வு மையத்திற்கு வருகை- சுல்தானுக்கு மந்திரி பெசார் நன்றி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 29- செர்டாங் மருத்துவமனையின் இருதயவியல் ஆய்வு சிகிச்சை மையத்திற்கு (ஐ.சி.எல்.) வருகை புரிய ஒப்புக்கொண்ட மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானுக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் நன்றி தெரிவித்துக் கொண்டார். மக்களின்...
ECONOMYSELANGOR

ஐ.சீட் மூலம் உணவக, மளிகைக் கடை நடத்துநர்களுக்கு வர்த்தக உபகரணங்கள் விநியோகம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 29– ஐ.சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா மூலம் உலு சிலாங்கூரைச் சேர்ந்த இரு வணிகர்கள் 13,400 வெள்ளி மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர்....
ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூரில் மருத்துவமனைகள் புனரமைப்பு, புதிதாக நிர்மாணிப்பு- சுல்தான் மகிழ்ச்சி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச், 28- சிலாங்கூரிலுள்ள மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கும் புதிதாக நிர்மாணிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மகிழ்ச்சி...