ACTIVITIES AND ADSSELANGOR

ஏ,யு. 2 அடுக்குமாடி குடியிருப்பின்   மினி நூலகத்தை தரம் உயர்த்த வெ.10,000 மானியம்

n.pakiya
உலு கிளாங், ஏப் 12-இங்குள்ள ஏ.யு.2 அடுக்குமாடி குடியிருப்பின்  மினி நூலகத்தை விரிவுபடுத்துவதற்கும் மேலும்  அதிகமான புத்தகங்களை வாங்குவதற்கும் ஏதுவாக  சிலாங்கூர் மாநில அரசு பத்தாயிம் வெள்ளியை மானியமாக வழங்கியது. அந்த  நூலகத்தை பயன்படுத்துவோரின்...
ACTIVITIES AND ADSPBTSELANGOR

தேர்தலில் வெற்றி பெற தொகுதிகளில் சீரான நிர்வாகம் அவசியம்- அமிருடின் ஷாரி வலியுறுத்து

n.pakiya
கோம்பாக், ஏப் 12- சீரான நிர்வாகம் காரணமாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எந்த கெஅடிலான் கட்சியின் தொகுதியும் கலைக்கப்படவில்லை என்று மாநில கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பல...
ACTIVITIES AND ADS

18 வயதினருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பதா? நாடாளுமன்றம் முன் மறியல்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 28– பதினெட்டு வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்கவாதிகளும் மக்கள் பிரிநிதிகள் சிலரும் நாடாளுமன்றக் கட்டிடம் முன் நேற்று அமைதி மறியலில் ஈடுபட்டனர். இந்த அமைதி மறியலில்...
ACTIVITIES AND ADSPENDIDIKANSELANGOR

சிலாங்கூரிலுள்ள 60 நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டன- மந்திரி புசார் தகவல்

n.pakiya
சபாக் பெர்ணம், மார்ச் 28– அதிகமான வருகையாளர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 60 நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நவீன...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

1,351 மீனவர்களுக்கு பெட்ரோல் பற்றுச்சீட்டு- சிலாங்கூர் அரசு வழங்குகிறது

n.pakiya
கிள்ளான், மார்ச் 27– சிலாங்கூர் மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள 1,351 மீனவர்களுக்கு பெட்ரோலுக்கான பற்றுச் சீட்டை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த பெட்ரோல் பற்றுச்சீட்டு உதவித் திட்டத்திற்காக மாநில அரசு 405,300 வெள்ளியை...
ACTIVITIES AND ADSPBTSELANGORYB ACTIVITIES

காசநோய் சிகிச்சையைத் தீவிரப்படுத்த வெ. 10 லட்சம் ஒதுக்கீடு- சித்தி மரியா தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 25- காசநோய் சிகிச்சையை தீவிரப்படுத்துவதற்காக இவ்வாண்டில் பத்து லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக சுமார் இரண்டாயிரம் காசநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்குரிய வாய்ப்பு...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTSELANGOR

உணவு உதவித் திட்டத்திற்கு மேரு தொகுதி 100,000 வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 25- கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு உதவித் திட்டத்தை மேற்கொள்ள மேரு சட்டமன்றத் தொகுதி ஒரு லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. வசதி...
ACTIVITIES AND ADSPBTSAINS & INOVASISELANGOR

இணையம் வாயிலாக அடிப்படை வர்த்தப் பயிற்சியைப் பெறுவீர்- தொழில்முனைவோருக்கு அழைப்பு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 7– இணையம் வாயிலாக நடத்தப்படும் அடிப்படை வர்த்தக பயிற்சியில் பங்கேற்கும்படி மாநிலத்திலுள்ள தொழில்முனைவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ‘பாடு‘ எனப்படும் தொழில்முனைவோர் இலக்கவியல் அடிப்படைத் திட்டத்தின் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுவதாக...
ACTIVITIES AND ADSSELANGORYB ACTIVITIES

செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பு சீரமைப்புப் பணிகளுக்கு  600,000 வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 7– பத்து கேவ்ஸ், செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆறு லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த அடுக்குமாடி...
ACTIVITIES AND ADSPBTSELANGOR

மந்திரி புசார் அம்பாங் வருகை- சமூக, மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்

n.pakiya
அம்பாங், மார்ச் 7– அம்பாங் வட்டாரத்தின் மேம்பாட்டையும் சமூக நடவடிக்கைகளையும் பார்வையிடுவதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் தன் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன்   வந்தார். தொடக்க நிகழ்வாக மந்திரி புசார் தம்பதியர் கம்போங்...
ACTIVITIES AND ADSNATIONALSELANGOR

கோவிட்-19 தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

n.pakiya
கோவிட்-19 தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி   ஷா ஆலம், மார்ச் 5;-கோவிட்-19 பெருந்தொற்று சமூகத்தில் பலருக்கு மனநல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அஞ்சப்படுகிறது. வேலை இல்லாமை மற்றும் வருமானம் இழப்பு போன்றவை பலரை...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

சிலாங்கூரிலுள்ள 7,919 பேருந்து, டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 5- சிலாங்கூரிலுள்ள 7,919 பேருந்து மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்திடமிருந்து உணவு உதவிப் பொருள்களைப் பெறுவர். மாநில அரசின் கீழுள்ள மக்கள் வீடமைப்புத்...