ANTARABANGSA

காஸாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜ.நா. பொதுப் பேரவையில் வாக்களிப்பு

Shalini Rajamogun
வாஷிங்டன், டிச 13 – காஸாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தும் நகல் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுப் பேரவை நேற்று ஏற்றுக் கொண்டது. சுமார் 100 நாடுகளின்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் சுல்தானுக்கு பிரதமர்  பிறந்த நாள் வாழ்த்து

n.pakiya
கோலாலம்பூர், டிச.11- இன்று தனது 78வது பிறந்த நாளைக் கொண்டாடும் மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களுக்கு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுல்தான் ஷராபுடின்,...
ANTARABANGSAECONOMY

ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாலஸ்தீன தூதர் வருத்தம்

n.pakiya
வாஷிங்டன், டிச 9-  காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கான நகல் தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியதற்காக ஐநா பாதுகாப்பு மன்றத்தை ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் அல் மன்சூர் வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினார். கிட்டத்தட்ட 100...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

போர்ட் கிள்ளானில் செயல்பட்டு வந்த நான்கு சட்டவிரோத பட்டறைகளுக்கு எதிராக எம்.பி.கே. நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 9- போர்ட் கிள்ளான், ஜாலான் ராஜா மூடா மூசா வட்டாரத்தில் செயல்பட்டு வந்த நான்கு சட்டவிரோத வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் சீல் வைத்தது. அந்த நான்கு...
ANTARABANGSA

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு விசா விலக்களிப்பு- இந்தோனேசியா திட்டம்

Shalini Rajamogun
ஜாகர்த்தா, டிச 8- அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் கொரியா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாட்டுப் பிரஜைகள் விசா இன்றி தங்கள் நாட்டிற்கு வர அனுமதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து...
ANTARABANGSAECONOMY

வேலை வாய்ப்பு மோசடி- நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் பரிதவிப்பு

n.pakiya
கோலாலம்பூர், டிச.7- கடந்த நவம்பர் மாதம் வரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 158 பேர் வெளிநாடுகளில் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர் என்று மேலவையில் தெரிவிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு மோசடியில் ...
ANTARABANGSAMEDIA STATEMENT

பிலிப்பைன்சில் பூகம்பம்- பொது மக்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றம்

n.pakiya
மணிலா, டிச 6 – பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று  ரிக்டர் அளவில் 5.9 எனப் பதிவான நிலநடுக்கம்   ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  தொழிலாளர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டிடங்களை உடனடியாகக் காலி செய்தனர்....
ANTARABANGSA

காஸாவில் சுகாதார நிலை குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம்- உலக சுகாதார நிறுவனம் நடத்துகிறது

Shalini Rajamogun
ஜெனிவா, டிச 5 – காஸா மற்றும் மேற்குக் கரையில் காணப்படும் சுகாதார நிலைமைகள் குறித்து விவாதிக்க உலக சுகாதார நிறுவனம் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டத்தை  நடத்தும். இந்த சிறப்புக் கூட்டம் இம்மாதம்...
ANTARABANGSA

மராபி எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் இறந்தனர் மற்றும் 12 பேர் காணவில்லை

Shalini Rajamogun
ஜகார்த்தா, டிச 4: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் இறந்தனர் மற்றும் 12 பேரை காணவில்லை  என அறியப் படுகிறது....
ANTARABANGSA

பாலஸ்தீனத்தில் தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தொடர கட்டார் தீவிர முயற்சி

Shalini Rajamogun
டோஹா, டிச 4- காஸா தீபகற்பத்தில் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இடைக்கால போர் நிறுத்தத்தை தொடர்வதற்கான முயற்சிகளை கட்டார் இதர நாடுகளும் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பழிவாங்கும்...
ANTARABANGSAMEDIA STATEMENT

போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு  சுபாங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வெ.10.000 நிதியுதவி

n.pakiya
ஷா ஆலம், டிச 3- இஸ்ரேலின் கோரத் தாக்குதல்களில் குடியிருப்புகளையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பொருட்டு சுபாங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்யன் ஆலயம் 10,000 வெள்ளியை நன்கொடையாக...
ANTARABANGSA

இஸ்ரேல் வான் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

n.pakiya
காஸா, டிச 3- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் நேற்று காஸா தீபகற்பம் மீது  மேற்கொண்ட தரை, கடல் மற்றும் வான் தாக்குதல்களில் சிறார்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா)...