ஊழல் புகார் தொடர்பாக நிறுவன உரிமையாளர்கள் மூவர் கைது
புத்ராஜெயா, மார்ச் 16 – ஊழல் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ‘டத்தோ’ விருது கொண்ட இருவர் உட்பட மூன்று நிறுவன உரிமையாளர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது. அந்த மூன்று பேரும் நேற்று...