தைப்பூச எஸ்.ஒ.பி.- பக்தர்களின் ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் மனநிறைவு
கோலாலாம்பூர், ஜன 19- இவ்வாண்டு தைப்பூச விழாவின் போது நிலையான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) கடைபிடிப்பதில் பக்தர்கள் காட்டிய ஒத்துழைப்பு குறித்து தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் மனநிறைவு...