NATIONAL

தேசியப் பதிவுத் துறையின் புதிய தலைமை  இயக்குநராகப் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 28 – தேசியப் பதிவுத் துறையின் (NRD) புதிய தலைமை இயக்குநராக  உள்துறை அமைச்சகத்தின் (KDN) பதிவு மற்றும் அமைப்புப் பிரிவுச் செயலர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் இன்று முதல் நியமிக்கப்...
NATIONAL

கோல லங்காட்டில் இரு வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு வெ.3.38 கோடி ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 28- கோல லங்காட் வட்டாரத்தில் வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையின் வாயிலாக இரு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை (ஆர்.டி.பி.) மேற்கொள்ள மாநில அரச 3 கோடியே 38 லட்சம் வெள்ளியை...
NATIONAL

அனைத்துலக போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய அறுவரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

Shalini Rajamogun
மலாக்கா, பிப் 28 – இந்தோனேசிய சந்தைக்குப் போதைப் பொருளை அனுப்ப இங்குள்ள பந்தாய் கிளேபாங்கைப் பயன்படுத்தி வந்த அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களின் தடுப்புக் காவல்  மேலும் ஏழு...
NATIONAL

கவுன்சிலர்களாக நிபுணர்கள் நியமனம் – அவசரத்தில் முடிவு எடுக்கப்படாது

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 28 – ஊராட்சி மன்றங்களில் நியமிக்கப்படும் கவுன்சிலர்களில் 50 விழுக்காட்டினர் தொழில் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் பரிந்துரையை நிறைவேற்றும்...
NATIONAL

எதிர்வரும் பள்ளி அமர்வில் தற்போதைய பள்ளி சீருடை வழிகாட்டி பின்பற்றப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 28: எதிர்வரும் பள்ளி அமர்வில் மாணவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளி சீருடை அணிய வேண்டும் என்ற தற்போதைய வழிகாட்டுதல்களை மலேசியக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) பராமரிக்கிறது. இருப்பினும், மலேசிய...
NATIONAL

பாலஸ்தீன ஆதரவுப் பேரணிக்கு அனுமதியா? போலீசார் மறுப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 28 – “பாலஸ்தீனத்திற்கான மெகா மக்கள் பேரணியை“ நடத்துவதற்கான பெர்மிட்டை தாங்கள் வழங்கியதாகவோ அல்லது அங்கீகரித்துள்ளதாகவோ பாலஸ்தீன ஒருமைப்பாட்டுச் செயலகம் (எஸ்.எஸ்.பி.) கூறியிருப்பதை காவல் துறை மறுத்துள்ளது. இம்மாதம் 27ஆம் தேதி...
NATIONAL

அதிக விபத்துகளைச் சம்பந்தப்படுத்திய 6,000 முதலாளிகள் மீது சொக்சோ தீவிரக் கண்காணிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 28 – கடந்தாண்டில் அதிக விபத்துகளைப் பதிவு செய்த 6,000 முதலாளிகளை ‘ஓப் செகா‘ எனும் நடவடிக்கையின் வாயிலாகச் சமூக பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ) கண்காணிக்கவுள்ளது. விரும்பத்தகாத சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகத்...
NATIONAL

 கேபிள் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

Shalini Rajamogun
ஈப்போ, பிப் 28: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தாமான் ஈப்போ ஜெயா பகுதியில் கேபிள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடு பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும், 38...
NATIONAL

ஆட்டிஸம் சிறுவன் நீர்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கி மரணம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 28 – பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வெள்ள நீர் சேகரிப்பு குளத்தில் நேற்று சிறுவன் ஒருவன் மூழ்கி உயிரிழந்தான். அந்த குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  பொதுமக்கள் நேற்றிரவு 7.00 அச்சிறுவனின்...
NATIONAL

குழந்தையின் பிறப்புச் சடங்கு துயரமாக மாறியது- இரண்டு மாதக் குழந்தை சாலை விபத்தில் பலி

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 28 – குழந்தையின் பிரசவத்தை கொண்டாடும் ‘அகிகா‘ நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் அந்த விழாவின் நாயகனான இரண்டு மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த...
NATIONAL

மலேசியாவில் உள்ள 14 பகுதிகளில் எச்சரிக்கை அளவிலான வெப்பநிலை ஏற்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம்,  பிப் 28: தீபகற்ப மலேசியாவில் உள்ள 14 பகுதிகளில் எச்சரிக்கை அளவிலான வெப்பநிலை ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளதில் சிப்பாங்கும் ஒன்று என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. மேலும்,...
NATIONAL

தலைமறைவாக இருந்து வரும் 30 அந்நியக் கைதிகளைத் தேடும் பணி தொடர்கிறது

Shalini Rajamogun
புத்ராஜெயா, பிப் 28 – பீடோரில் உள்ள குடிநுழைவுத் துறையின் தற்காலிகத் தடுப்புக் காவல் முகாமிலிருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தப்பியோடிய அந்நிய கைதிகளில் இன்னும் தலைமறைவாக இருந்து வரும் பேரைத் தேடும்...