HEALTHNATIONALSELANGOR

கோவிட் -19 நோயிலிருந்து  9,000 பேர்  குணமடைந்தனர்

n.pakiya
கோலாலாம்பூர், அக் 24- நாட்டில்  நேற்று  5,828 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால்  பாதிக்கப்பட்ட  வேளையில்  9,178 பேர் அந்நோயிலிருந்து குணமடைந்தனர். நேற்று  நோய்த்  தொற்றுக்கு  ஆளானவர்களில் 5,731 பேர் அல்லது  98.3 விழுக்காட்டினர்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

பத்து தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 5,000 உணவு கூடைகளை விநியோகிக்க டீம் சிலாங்கூர் திட்டம்

n.pakiya
கோல சிலாங்கூர், அக் 24- கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்து தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 5,000 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதுவரை எந்த தரப்பிடமிருந்தும் அறவே உதவி...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாட்டில் நேற்று வரை 94.5 விழுக்காட்டினர் தடுப்புசியை முழுமையகப் பெற்றுள்ளனர்

n.pakiya
கோலாலம்பூர், அக் 24- நாட்டில் நேற்று இரவு வரை சுமார் 2 கோடி 21 லட்சத்து 26 ஆயிரத்து 379 நான்கு பேர் அல்லது 94.5 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக  சுகாதார...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

இளையோருக்கு சினோவேக் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு ஒப்பதல்- மந்திரி புசார்

n.pakiya
கிள்ளான், ஆக் 24– செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சினோவேக் தடுப்பூசிகளை இளையோருக்குச் செலுத்த சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. எந்தவொரு கடுமையான நோயினாலும் பீடிக்கப்படாத 12...
MEDIA STATEMENTSELANGOR

18 வயதினருக்கு வாக்குரிமை- சிலாங்கூர் அமைப்புச் சட்டத்தில் திருத்தம்

n.pakiya
ஷா ஆலம், அக் 29- வரும் பொதுத் தேர்தலில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதற்கு ஏதுவாக மாநில அமைப்புச் சட்டத்தில் சிலாங்கூர் அரசு திருத்தம் செய்யவுள்ளது. வரும் நவம்பர் 26 ஆம் தேதி 2022...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தடுப்பூசியை நிராகரிக்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை

n.pakiya
லபுவான், அக் 22- வரும் நவம்பர் முதல் தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய பொதுச் சேவைத் துறையின் சுற்றறிக்கையை பின்பற்றும்படி அனைத்து  அரசாங்கம் ஊழியர்களையும் அரசாங்கத்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் சுல்தான் ஒப்புதலுடன் நகராண்மைக் கழக அந்தஸ்து பெற்றது உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம்

n.pakiya
ஷா ஆலம், அக் 21– உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் இன்று தொடங்கி நகராண்மைக்கழகமாக பிரகடனப் படுத்தப்பட்டது. மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுன் ஒப்புதலை ஏற்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ...
ECONOMYSELANGOR

இளையோர் தடுப்பூசித் திட்டத்திற்கு மண்டப வசதி- சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஏற்பாடு

n.pakiya
சுபாங் ஜெயா, அக் 21- பிக் எனப்படும் தேசிய கோவிட்-19  தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகளை மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படுத்தித் தருவதற்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தயாராக உள்ளது....
ECONOMYSELANGOR

செல்டேக் திட்டத்தில 1,100 தொழில்முனைவோர் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 20- இவ்வாண்டு ஜூன் 20 முதல் அக்டோபர்  15 வரையிலான காலக்கட்டத்தில் செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் விநியோக ஒருங்கமைப்புத் திட்டத்தில் 1,100 சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர்....
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மீடியா சிலாங்கூர் பணியாளர்களுக்கு கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், அக் 20- மீடியா சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் நிருபர்கள், புகைப்படக்காரர்கள் உள்பட தனது அனைத்து 102 பணியாளர்களுக்கும்  கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகளை வழங்கியது. மேலும், அவர்களுக்கு ஆக்சிமீட்டர் எனப்படும் உடலில்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

156 இடங்களில் மாலை 6.30 மணி முதல் நீர் விநியோகம் தொடங்கும்

n.pakiya
ஷா ஆலம், அக் 19- குழாய் உடைந்ததால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட சிப்பாங் வட்டாரத்தின் 145 பகுதிகள் மற்றும் கோலா லங்காட்டின் 11 பகுதிகளில் இன்று மாலை 6.30 மணி முதல் நீரை விநியோகிக்கும்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 88 தனியார் கிளினிக்குகளில் தடுப்பூசி பெறுவதற்கான வசதி

n.pakiya
ஷா ஆலம், அக் 19- கோவிட்-19 தடுப்பூசியைப் பெற விரும்பும் சிலாங்கூர்வாசிகள் மாநிலத்திலுள்ள 88 தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவ மையங்களில் அதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம். தடுப்பூசி பெற விரும்பும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட...