ALAM SEKITAR & CUACAECONOMYSELANGORTOURISM

சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 14- இன்று தைப்பொங்கலை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அறுவடைத் திருநாளான இந்த பொங்கல் திருநாள் வெற்றியும்...
ECONOMYPBTSELANGOR

பொது முடக்கத்தால் பொங்கல் வியாபாரம் பாதிப்பு- இந்தியர்களின் இழப்பிற்கு யார் பொறுப்பேற்பது? ஜஸ்டின் ராஜ் கேள்வி

n.pakiya
ஷா ஆலம், ஜன 13-  இன்று  தொடங்கி நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வியாபாரத்திற்கு பொருள்களைத் தயார் படுத்தி வைத்திருந்த சிறு வணிகர்களுக்கு  அரசாங்கம் அறிவித்துள்ள  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பேரிடியை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள கோவிட்-19ஐ கேடயமாகப் பயன்படுத்துகிறார் மொகிடின்- பாக்கத்தான் ஹராப்பான் சாடல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 13- மக்களவையில் தனக்கு ஆதரவு குறைந்து வரும் நிலையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின யாசின் கோவிட்-19 நோய்த் தொற்று விவகாரத்தை கேடயமாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிக் கூட்டணி...
ECONOMYSELANGORYB ACTIVITIES

தொழில்முனைவோர் இலக்கவியல் திட்டத்தின் வெற்றிக்கு 8 முக்கிய அம்சங்கள்- ரோட்சியா இஸ்மாயில் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஜன 13- தொழில்முனைவோர் மற்றும் சிறுவியாபாரிகள் மத்தியில் இலக்கவியல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில்  சிலாங்கூர் அரசு இவ்வாண்டில் எட்டு முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளது. அண்மையில் இத்தொழில்துறை சார்ந்த தரப்பினருடன் நடத்தப்பட்ட...
ECONOMYNATIONAL

அவசர காலப் பிரகடனம்- அரசு நிர்வாகத்திற்கு பாதிப்பில்லை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 12– நாட்டில்  அமல்படுத்தப்படும் அவசரகாலப் பிரகடனத்தால் அரசு நிர்வாகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி கூறினார். பொருளாதாரம், தொழில்துறை மற்றும் அதனைச்...
ECONOMYNATIONAL

அவசரகால உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை- பிரதமர் எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 13- அவசரகாலம் அமலில் இருக்கும் காலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக 1988ஆம் ஆண்டு தொற்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மாமன்னருக்கு அதிகாரம் உள்ளதாக பிரதமர்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பிற மாவட்டங்களுக்கு இணையாக சபாக் பெர்ணம் வளர்ச்சி காணும்- மந்திரி புசார் உத்தரவாதம்

n.pakiya
சபாக் பெர்ணம், ஜன 12- பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் சபாக் பெர்ணம் மாவட்டமும் பிற மாவட்டங்களுக்கு இணையான வளர்ச்சியை அடைவது உறுதி செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
ALAM SEKITAR & CUACAECONOMYEKSKLUSIFNATIONALSELANGOR

நாட்டில் அவசரகாலப் பிரகடனம்- பேரரசர் ஒப்புதல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை தடுக்கும் முயற்சியாக வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதி வரை அவசர காலத்தைப் பிரகனடப்படுத்த மாட்சிமை தங்கிய பேர ரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்...
ECONOMYNATIONAL

பி.கே.பி. அமலாக்கம்- பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உடனடி உதவி வழங்குவீர்- அன்வார் வேண்டுகோள்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 12– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டத் தரப்பினரின் சுமையைக் குறைக்கும் வகையில் 50 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அறிவிக்கும்படி மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வா இப்ராஹிம்...
ECONOMYNATIONAL

ஆறு மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை- ஜன 13 முதல் 26 வரை அமல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 11- கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பை தடுக்கும் நோக்கில்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் மீண்டும் அமல்படுத்தியுள்ளது. ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த ஆணை இம்மாதம் 13ஆம் தேதி முதல் 26ஆம்...
ECONOMYNATIONALPress Statements

பொது முடக்க அச்சத்தில்  பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம்- பொதுமக்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
பெரா, ஜன 10– கோவிட்-19 நோய்த் தொற்றின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவற்கு ஏதுவாக நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களை முன்கூட்டியே தயார் படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்று பாதுகாப்புக்கான...
ECONOMYNATIONALPBTSELANGORTOURISM

சிலாங்கூரில் தைப்பூசம்  ரத்து- மாநில அரசு அதிரடி அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 9- இம்மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்படவிருந்த தைப்பூச விழாவை சிலாங்கூர் மாநில அரசு ரத்து செய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில இஸ்லாம்...