கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம்- 50 லட்சம் பேர் பயன்
கோலாலம்பூர், ஜூன் 1– சுமார் 3,000 கோடி வெள்ளி மதிப்பிலான கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம் (மோரட்டோரியம்) மற்றும் கடனைத் திரும்பச் செலுத்துவதில் உதவும் திட்டம் இவ்வாண்டு ஜூன் மாதம் அமலுக்கு...