நாட்டில் 1,291 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- மூவர் உயிரிழப்பு
ஷா ஆலம், அக் 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 1,291 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்களின்...