ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பிலிப்பைன்சின் லூசோன் நகரை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

n.pakiya
கோலாலம்பூர், மே 4- ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவான மிதமான நிலநடுக்கம் இன்று காலை 8.49 மணியளவில் பிலிப்பைன்ஸின் லூசான் நகரில்  ஏற்பட்டது. பிலிப்பைன்ஸின் டுகுகேராவ் நகரில் இருந்து கிழக்கே 64 கிலோமீட்டர் ...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

தடுப்புச் சுவர் சரிந்து பாதுகாவலர் மரணம்

n.pakiya
கோலாலம்பூர், மே 4- தடுப்புச் சுவர் சரிந்து விழுந்த சம்பவத்தில் பாதுகாவலர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் இங்குள்ள ஜாலான் சைட் புத்ராவிலுள்ள விஸ்மா ஒய்.பி.ஆர். அருகே இன்று...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

புயல்காற்றில் 50 வீடுகள் பாதிப்பு, மரம் விழுந்து மூன்று கார்கள் சேதம்- ஜோகூர் பாருவில் சம்பவம்

n.pakiya
ஜோகூர் பாரு, மே 4- இங்குள்ள கம்போங் மிலாயு மஜிடியில் நேற்று வீசிய புயல்காற்றில ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.  இந்த சம்பவத்தில் பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களை...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கின்ராரா தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு  ஒரு டன் காய்கறிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், மே 4- மக்கள் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கின்ராரா சட்டமன்றத் தொகுதி  ஒரு டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகளை பூச்சோங் வட்டார மக்களுக்கு விநியோகம் செய்தது. மலிவு...
ALAM SEKITAR & CUACAECONOMY

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் நியமனம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 29- சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுஸி முகமது யாத்திம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் வரும் மே மாதம் 2ஆம் தேதி...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிப்பாங்கில் புயலில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 500 வெள்ளி நிதியுதவி

n.pakiya
சிப்பாங், ஏப் 29- இம்மாதம் 8ஆம் தேதி ஏற்பட்ட புயல்காற்றில் வீடுகள் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த உதவி நிதி உதவித்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் மாலை 4.00 மணி வரை கனமழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 28- சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை 4.00 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழையும் பலத்த் காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலு சிலாங்கூர்,...
ALAM SEKITAR & CUACA

வெப்பத் தாக்கத்தால் இரு சிறார்கள் உயிரிந்த சம்பவம்- சுகாதாரத் துறை விசாரணை

n.pakiya
கோத்தா பாரு, ஏப் 28- வெப்ப பக்கவாதம் காரணமாக பதினோறு வயது மற்றும் ஒரு வயது 7 மாதம் நிரம்பிய இரு சிறார்கள் உயிழந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
ALAM SEKITAR & CUACA

குளிக்க வந்த போது நேர்ந்த துயரம்-10 வயதுச் சிறுவன் ஆற்றில் விழுந்து மரணம்

n.pakiya
பாலிங், ஏப் 28- குளிக்க வந்த சிறுவன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் இங்குள்ள குப்பாங், சுங்கை லீமாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே நேற்று நிகழ்ந்தது. முகமது யூசுப் கைருடின்...
ALAM SEKITAR & CUACAECONOMY

பெட்டாலிங் ஜெயாவில் காற்றின் தரம் சீரடைந்தது- சிலாங்கூர் முழுவதும் தரக்குறியீடு மிதமான அளவில் பதிவு 

n.pakiya
ஷா ஆலம், ஏப் 23- பெட்டாலிங் ஜெயாவில் இன்று காலை காற்றின் தரக் குறியீடு (ஐ.பி.யு.) மிதமான நிலைக்குத் திரும்பியது. இன்று காலை 9.00 மணிக்கு அந்த வட்டாரத்தில் காற்றின் தரம் 69 ஐ.பி.யு.வாக...
ALAM SEKITAR & CUACAECONOMY

பொது உபசரிப்பில் குவியும் திடக் கழிவுகள் அகற்றுவது தொடர்பான வழிகாட்டி- லுவாஸ் வெளியீடு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 23- பெருநாள் காலத்தின் போது நீர்விநியோகத் தடை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கு லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டியைப் பின்பற்றுமாறு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

துருக்கி பூகம்பத்தில் 51,000 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது

n.pakiya
இஸ்தான்புல், ஏப் 23- இவ்வாண்டு தொடக்கத்தில் துருக்கியை உலுக்கிய இரட்டை பூகம்பத்தில் 50,783 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார். இப்பேரிடரில் 297 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக...