MEDIA STATEMENTNATIONALRENCANA

நாட்டுக்கு 2024  ஆம் ஆண்டு தைப்பூசம் கொடுத்த தெளிவு.

n.pakiya
எழுத்து; சு.சுப்பையா இவ்வாண்டு  தைப்பூச திருவிழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மடாணி அரசு ஆட்சியில் கெடா முதல் ஜொகூர் வரை எல்லா மதமும், எல்லா இனமும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை மெய்பித்துள்ளது  இந்த ...
RENCANASELANGOR

மிட்லண்ட்ஸ்  தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதி  2023 இல் துவங்கப்படும்

n.pakiya
 ஷா ஆலம்  டிச 30 ;- கடந்த 29/12/2022 ஆம் நாள் , சிலாங்கூர் மாநில மந்திரி புசார் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி அவர்கள் , சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றம்(SICC),...
MEDIA STATEMENTNATIONALRENCANA

மலாக்கா தேர்தல் முடிவு, மலாக்கா மக்களுக்கு தோல்வி.

n.pakiya
ஷா ஆலம் நவ 24; நடந்து முடிந்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி – தோல்வி என்பது பற்றி பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் மிக காரசாரமாக விவாதித்து வருகின்றனர். தோல்விக்கு கெஅடிலானையும், ஜசெகாவையும்,...
ECONOMYMEDIA STATEMENTNATIONALRENCANA

நாட்டுப் பற்று உணர்வுடன் புதிய இயல்பில் தேசிய தினக் கொண்டாட்டம்

n.pakiya
புத்ரா ஜெயா, ஆக 31- நாட்டின் 64வது தேசிய தின விழா முழு நாட்டுப் பற்று உணர்வுடன் புதிய இயல்பில் கொண்டாடப்பட்டது. தேசிய தினக் கொண்டாட்டத்தின் மைய நகரங்களான புத்ரா ஜெயா உள்ளிட்ட முக்கிய...
NATIONALPENDIDIKANRENCANASELANGOR

2021 ம் ஆண்டுக்கான வரவு \ செலவு பட்ஜெட் ஏழைத் தமிழர்களை கல்வியில் முடவர்களாக்கும் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

n.pakiya
கோலாலம்பூர், நவ 26:-மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக இந்திய வம்சம்வழி உறுப்பினர்கள் பி என் அரசாங்கத்தின் 2021 ம் ஆண்டுக்கான வரவு \ செலவு பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடும் மக்களும்...
NATIONALRENCANASELANGOR

சுய அரசியல் வாழ்வுக்குக் கோவிட்-19 நோய் தொற்றலை ஏணி படியாகக் கொள்ளும் ஒரே பிரதமர்

n.pakiya
கோல லங்காட், அக் 24 :- பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் இன்றைய அரசியல் நகர்வுகள், கோவிட்-19 நோய்த் தொற்றினைக் காரணம் காட்டி, அவசரகாலச் சட்டத்தைத் தனது அரசியல் கேடயமாகப் பயன்படுத்தத் திட்டமிடுவதாக...
NATIONALRENCANA

நாட்டின் செழிப்பு மற்றும் ஒற்றுமையை நாட்டு மக்கள் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும்- மாமன்னர்

admin
கோலாலம்பூர், ஜூன் 8 பல இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் கடந்து இதுவரை அமல்படுத்தி வந்த செழிப்பையும் ஒற்றுமையையும் மலேசிய மக்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இன்று கொண்டாடப்படும் தமது பிறந்தநாளன்று, மாட்சிமைத் தங்கிய...
RENCANARENCANA PILIHANSELANGOR

கோவிட் -19க்குப் பின்னர் தொழிலாளர்கள் வாழ்க்கை மாற்றப் பிரச்னையை கையாள வேண்டும்!

admin
மந்திரி பெசாரின் மே தின வாழ்த்து செய்தி ஷா ஆலம், மே 1- நாம் இப்போது 4ஆம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் உள்ளோம். இஸ்லாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை இவர்கள்! வித்தியாசமான...
NATIONALRENCANA

கோவிட்-19 நெருக்கடி காலத்தில் நிதி நிர்வகிப்பு திட்டமிடல் அவசியம்!

admin
கோலாலம்பூர், ஏப்.30- நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்று பரவல் எப்போது முடிவுறும் என்ற தெரியாத நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் நிதிநிலையை சிறப்பாக நிர்வகிப்பது அவசியமாகும். வறுமையில் வாடும் பி40 பிரிவினர், எம்40 எனும் நடுத்தர...
NATIONALRENCANA

பிகேபி காலத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதற்கு கட்டொழுங்கு அவசியம்!

admin
கோலாலம்பூர், ஏப்.9- நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை (பிகேபி) பிரகடணப்படுத்தி இரண்டாம் கட்டத்தி; நாம் இருக்கும் வேளையில், தொழிலாளர் தரப்பினர் அதன் கடுமையான தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். நடமாட்ட கட்டுப்பாடு என்பது இலவச விடுமுறை அல்ல....
NATIONALRENCANARENCANA PILIHAN

கட்டுப்பாடு ஆணையை மேம்படுத்த சுய கட்டொழுங்குடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்

admin
கோலாலம்பூர், மார்ச் 23- வீட்டில் இருங்கள் என்ற ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, மாறாக, கோவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் நடமாட்ட இடைவெளியான ஓர் அடி தூரம் விலகியிருப்பதை குறிப்பாக பொது...
NATIONALRENCANA

கோவிட் -19: நடமாட்ட கட்டுபாடு உத்தரவை பின்பற்றுவீர்!

admin
கோலாலம்பூர், மார்ச் 17- நாட்டில் கோவிட்-19 பரவலைத் தடுக்க மார்ச் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரையில் மொத்தம் 14 நாட்களுக்கு மக்கள் நடமாட்ட கட்டுபாடு உத்தரவை பிறப்பித்துள்ள அரசாங்கத்தின் முடிவு...