நாட்டுக்கு 2024 ஆம் ஆண்டு தைப்பூசம் கொடுத்த தெளிவு.
எழுத்து; சு.சுப்பையா இவ்வாண்டு தைப்பூச திருவிழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மடாணி அரசு ஆட்சியில் கெடா முதல் ஜொகூர் வரை எல்லா மதமும், எல்லா இனமும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை மெய்பித்துள்ளது இந்த ...