n.pakiya

9033 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

கடல் பெருக்கு காரணமாக கிள்ளான் நகரின் பல பகுதிகளில் வெள்ளம்

n.pakiya
ஷா ஆலம், செப் 28- கிள்ளான் மாவட்டத்தில் நேற்று முதல் ஏற்பட்டு வரும் கடல் பெருக்கு காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காலை 7.30 மணி முதல் ஜாலான் லண்டாசானில்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

வெளிநாட்டுத்  தொழிலாளர்களைப் பெறுவதற்கு முதலாளிகள் விமான நிலைத்திற்கு வர வேண்டும்

n.pakiya
சிப்பாங், செப் 28- வெளிநாடுகளிலிருந்து  நாட்டிற்கு வரும் புதிய தொழிலாளர்களை பெறுவதற்காக முதலாளிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அவசியம் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான முதலாளிகள் இருப்பதை உறுதி...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பண்ணைகளை முறையாகப் பராமரிப்பீர்- பன்றி வளர்ப்போருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 28- நீர் வளங்கள் மாசுபடுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக சிலாங்கூரில் பன்றி வளர்ப்போர் தங்கள் பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்கும் அதேவேளையில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்...

கடல் பெருக்கின் எதிரொலி- கிள்ளானில் இரு தற்காலிக நிவராண மையங்கள் திறப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 28- கடல் பெருக்கினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு இரு தற்காலிக நிவாரண மையங்களை (பி.பி.எஸ்.) இன்று காலை திறந்துள்ளது. கம்போங்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

உதவித் திட்டத்திற்கு தகுதி உள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் கோல குபு பாரு தொகுதி தீவிரம்

n.pakiya
உலு சிலாங்கூர், செப் 28. பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்கு உண்மையில் தகுதி உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணியில் கோல குபு பாரு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

காட்டாற்று வெள்ளம் ஏற்படும் 186 பகுதிகள்- தீயணைப்புத் துறை அடையாளம் கண்டது

n.pakiya
  கிரீக், செப் 28- வடகிழக்கு பருவமழை  காலத்தில் நாடு முழுவதும் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளை உள்ளடக்கிய 186 பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTYB ACTIVITIES

சுங்கை ராமால் தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 98 குடும்பங்களுக்கு  நீர் அழுத்த கருவிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம் செப் 28- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுங்கை ராமால், கம்போங் பாங்கியைச் சேர்ந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்ய உதவும் வாட்டர் ஜெட் எனப்படும்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

இரட்டைப் பிள்ளைகளைத் தாக்கி துன்புறுத்திய  தந்தை கைது- கிள்ளானில் சம்பவம்

n.pakiya
ஷா ஆலம், செப் 28- இரட்டையர்களான  தனது 11 வயது மகன்களை முகத்திலும் உடலிலும் அறைந்தும் குத்தியும் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் அவர்களின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

மகளிர் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை கெஅடிலான் மகளிர் பிரிவு முன் வைத்தது

n.pakiya
ஷா ஆலம் செப் 28- சமூக பொருளாதார இடைவெளியைக் குறைப்பது உள்பட பல்வேறு துறைகளில் மகளிரை மேன்மையுறச் செய்வதற்கான பரிந்துரைகளை கெஅடிலான் கட்சியின் மகளிர் பிரிவு முன் வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெ.1,700 கள்ள நோட்டு கொடுத்து கைப்பேசி வாங்கியப் பெண்- ஆடவர் போலீசில் புகார்

n.pakiya
கோலாலம்பூர், செப் 28- கைப்பேசியை வாங்கியதற்காக பெண்மணி ஒருவர் வழங்கிய 1,700 வெள்ளி ரொக்கப் பணம் கள்ள நோட்டு என்பதை அறிந்து ஆடவர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். அந்த  17 நூறு வெள்ளி நோட்டுகளை வங்கி...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

2.6 கோடி மரங்கள் நடும் இயக்கத்தை வெற்றியடையச் செய்வீர்- அரசுத் துறைகளுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
செமினி, செப் 24- சிலாங்கூரில்  2 கோடியே 60 லட்சம் மரங்களை நடும் இயக்கம் வெற்றியடைவதற்கு அரசு துறைகளும் நிறுவனங்களும் ஆக்ககரமான பங்கினை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டிற்குள்...
ECONOMYMEDIA STATEMENT

பாண்டன் இண்டாவில் வெ. 20,000 மதிப்புள்ள கேபிள்கள் கொள்ளை-  மூன்று ஆடவர்கள் கைது

n.pakiya
 கோலாலம்பூர், செப் 24-   அம்பாங்,  பாண்டான் இண்டாவில் உள்ள வர்த்தக மையத்தில் 20,000 வெள்ளி மதிப்புள்ள செப்புக் கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உள்ளூர் ஆடவர்களை போலீஸார் கைது செய்தனர். நேற்று காலை 10.30...