கிள்ளானில் வெள்ள அபாயம் உள்ள நான்கு இடங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது
ஷா ஆலம், அக் 8- கடல் பெருக்கு காரணமாக , வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள நான்கு இடங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கூறியுள்ளது. பெங்காலான் ஜாலான் ஓஸ்மான் பாரு ரந்தாவ்...