ஒன்பது மாவட்டங்களில் சிறப்பாக நடந்து முடிந்த பொது உபசரிப்பு- வருடாந்திர நிகழ்வாக நடத்த அரசு திட்டம்
கோம்பாக், மே 15- மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் ஒவ்வொரு நிகழ்விலும் 10,000 முதல் 35,000 பேர் வரை...