ஷா ஆலம், அக். 11– தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்பட்ட மாசு காரணமாக புஞ்சா ஆலமில் உள்ள ஆலம் ஜெயா தொழில் பூங்கா நீர் தேக்கக் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் மடிந்ததாக சினார் ஹரியான் செய்தி...
செய்தி ; சு. சுப்பையா கெப்போங்.அக்.8- புக்கிட் லஞ்சான் சட்ட மன்றத்தை சேர்ந்த 30 இந்திய பெண்களுக்கு ஒரு நாள் கொண்டைமாலை பயிற்சி சிறப்பாக நடை பெற்றது. இத்தொகுதியின் இந்திய கிராமத் தலைவர் லோகநாதன்...
செய்தி ; சு. சுப்பையா செமிஞ்சே அக்.8- உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதி ரிஞ்சிங் வட்டாரத்தில் உள்ள 3 தமிழ்ப் பள்ளிகளும், இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு இயக்கம், உலு லங்காட் மக்கள் நீதிக்...
செய்தி ; சு.சுப்பையா செமிஞ்சே. அக்.8- இந்திய சமுதாய நிகழ்வுகளில், கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அம்சங்கள் விடுபடுவதில்லை. உலு லங்காட் தொகுதி இந்தியர் சமூக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை குழு மித்ரா உதவியுடன் ஏற்பாடு...
செய்தி ; சு. சுப்பையா செமிஞ்சே.அக்.7- சிலாங்கூரில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் அதிகமாக அதிகரித்து விட்டனர். இங்குள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கு எதிர்க் கட்சியினரும்...
ஷா ஆலம், அக் 8- மாநில அரசினால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட வரலாற்றுப்ப் பின்னணி கொண்ட கட்டிடங்களை பொது மக்கள் பார்வையிடுவதற்கு கட்டணம் விதிக்க மாநில அரசு எண்ணம் கொண்டிருக்கவில்லை. பராமரிப்புக் செலவின அதிகரிப்பு மற்றும்...
கோலாலம்பூர், அக் 8- நேற்று நடைபெற்ற பெலாங்கை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அமிஸார் அபு ஆடாமிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். ஒற்றுமை அரசிலுள்ள...
மலாக்கா, அக் 8- சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் வேலை வாய்ப்பு கண்காட்சி வழி நாட்டில் வேலையின்மை தொடர்ந்து குறைந்து வருவதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்....
ஷா ஆலம், அக் 8- இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி சிலாங்கூரில் இரண்டு பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளதாக மலேசிய காற்று மாசுக் குறியீடு மேலாண்மை அமைப்பு ...
ஈப்போ, அக் 8- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வனவிலங்குகள் தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 6.76 விழுக்காடு குறைந்துள்ளதாக புக்கிட் அமான் உள்நாட்டுப பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்...
ஜாகார்த்தா, அக் 8- இந்தோனேசிய நாட்டின் காடுகள் மற்றும் நிலத்தில் ஏற்பட்டுள்ளத் தீயிலிருந்து வரும் புகை பிற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு ராணுவம் மற்றும் காவல்துறை உயர்...
கோலாலம்பூர், அக் 8- அரசாங்கம் அமல்படுத்தியுள்ள திறந்த டோல் கட்டண வசூல் முறை (எஸ்.பி.டி.) வாகனமோட்டிகள் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் மூலம் கட்டணத்தை செலுத்துவதற்குரிய வாய்ப்பினை வழங்குவதோடு டோல் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை...